Free counter NEWS FX CASINO LATEST NEWS Foxybingo

புதன், 10 ஜூன், 2009

எங்க சொல்லுங்கப் பாப்போம்?

உங்கள் ஆன்மீக ஞாபக சக்திக்கு ஒரு சிறிய சோதனை.....!( கொஞ்சம்........ இல்ல ரொம்ப ஓவரா இருக்கோ )
ராமாயணத்தில்,தசரதர் இளம் வயதில் காட்டுக்கு வேட்டையாடப் போய்,அங்கே தன் பெற்றோரை தோளில் சுமந்து செல்லும் சிரவ்ணனை தண்ணீர் குடிக்க வந்த யானை என நினைத்து அம்பு எய்திக் கொன்றான் இல்லையா?......
அந்த அம்பின் பெயர் என்ன?.............................
விடைகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்க மக்கா................

( உஸ்ஸ் ஹப்பா ஒரு பதிவு போட எப்படி எல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு...)

5 கருத்துகள்:

பிரபாகர் சொன்னது…

சிரவணன்..

பிரபாகர்.

M.G.ரவிக்குமார்™..., சொன்னது…

தங்கள் வருகைக்கும் பதிலுக்கும் நன்றிகள் பிரபாகர்...........

ஆனால் பதில் தவறு..கேள்வியை இன்னொரு முறை நன்றாகப் படியுங்கள்.!

அன்புடன் அருணா சொன்னது…

இப்பிடில்லாம் tough கேல்வித்தாள் தயாரிச்சா யார் வருவா பரீட்சை எழுத??
எனக்கும் தெரியாது...பதிலுக்காகக் காத்திருக்கிறேன்....

M.G.ரவிக்குமார்™..., சொன்னது…

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி அருணா!.
அந்த அம்பின் பெயர் சப்தவேதி!

M.G.ரவிக்குமார்™..., சொன்னது…

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி அருணா!.
அந்த அம்பின் பெயர் சப்தவேதி!