Free counter NEWS FX CASINO LATEST NEWS Foxybingo

திங்கள், 16 நவம்பர், 2009

சாமிப் பாட்டு!................

ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் இந்த விஷயம் திடீரெனத் தோன்றியது!

சாமிப் பாட்டு, அதாங்க பக்திப் பாடல்கள்…..வினாயகர் பாட்டு,முருகன் பாட்டு,சிவன் பாட்டுன்னு பாத்தீங்கன்னா ஒரு குறிப்பிட்ட குரல் தான் அந்தந்த சாமிக்கு மேட்ச் ஆகுது.

எ.கா.வினாயகர் பாட்டுன்னா சீர்காழி,முருகன் பாட்டுன்னா TMS,அம்மன் பாட்டுன்னா L.R.ஈஸ்வரி.இதே சாமிக்குப் பலரும் பாடியிருக்காங்க ஆனாலும் ஏனோ இவங்க பாடுன பாட்டு தான் பயங்கர ஃபேமஸா இருக்கு!......இன்னிக்கும் பாருங்க ஊர்க் கோயில்ல,தெருவுல,கம்பெனியிலன்னு எங்க கல்யாணம், திருவிழா,பூஜைன்னு எந்த நல்ல நிகழ்ச்சி நடந்தாலும் வினாயகனே!.............................……………ன்னு அய்யா
சீர்காழி தான் ஆரம்பிப்பாரு,அழகென்ற சொல்லுக்கு முருகான்னு TMS அடுத்து வருவாரு அது முடிய உடனே செல்லாத்தான்னு……..ஈஸ்வரி அம்மா அப்படியே சாமியாட வச்சிருவாங்க!......

சீனியர்ஸ் எல்லாம் மெதுவாப் போனதும் பணிவா வருவாரு நமசிவாயா……. நமசிவாயா……… ஓம்நமசிவாயான்னு……..நம்ம SPB.
இப்பவும் சுப்ரபாதம்,விஷ்ணு சஹஷ்ரநாமம்னா எம்.எஸ்.அம்மா தான்!.........சஷ்டி கவசமா சூலமங்கலம் சகோதரிகள் மட்டும் தான்!.........

எவ்வளவோ பேர் இந்த கடவுள்களைப் பத்திப் பாடியிருந்தாலும் ஏன் அவங்கள்ளாம் பாப்புலராகலை?........அவங்க குரல் ஏன் மக்களுக்குப் பிடிக்காமப் போச்சு?.......

நீங்க என்ன நினைக்கிறீங்க?.................

12 கருத்துகள்:

thiyaa சொன்னது…

ஹா ஹா

creativemani சொன்னது…

அவங்களை வச்சி யாரும் Devotional ஆல்பம் போடலைங்க... அதான்...

M.G.ரவிக்குமார்™..., சொன்னது…

வருகைக்கு நன்றி தியா!.


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மணிகண்டண்!

துபாய் ராஜா சொன்னது…

அருமையான பகிர்வு. நீங்கள் குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் முழுக்க முழுக்க உண்மை. வாழ்த்துக்கள்.

hayyram சொன்னது…

sirkali kuralnna thani thaan

gud

regards,
ram

www.hayyram.blogspot.com

M.G.ரவிக்குமார்™..., சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி துபாய் ராஜா!.....

@ ஹேராம்
அவரின் குரல் காதில் எப்போதும் ரீங்காரமிடும் தன்மை வாய்ந்தது!

M.G.ரவிக்குமார்™..., சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி துபாய் ராஜா!.....

@ ஹேராம்
அவரின் குரல் காதில் எப்போதும் ரீங்காரமிடும் தன்மை வாய்ந்தது!

M.G.ரவிக்குமார்™..., சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி துபாய் ராஜா!.....

@ ஹேராம்
அவரின் குரல் காதில் எப்போதும் ரீங்காரமிடும் தன்மை வாய்ந்தது!

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

வால்பையன் சொன்னது…

18 வயது இளமொட்டு மனது

பாட்டு கேட்டுருக்கிங்களா?
அது என்ன மெட்டுன்னு தெரியுமா?
ஒரு பாட்டு பாடியபிறகு இதான் நல்லாயிருக்கும்னு சொல்றது மைண்ட்பிக்ஸ்!

எல்லா குரலும் செட்டாகும்!

M.G.ரவிக்குமார்™..., சொன்னது…

வால்பையன்,
தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!